விட்டாலும் விலகாதே! ~ விலகல் 8

சாரும்மா தான் திவ்யாவ தத்து எடுத்துருக்காங்க.. அப்ப ராகவன் தான் அப்பா ன்னு தெரியாதா..

சிக்கலான வாழ்க்கையா இருக்கு திவ்யாக்கு.. சூர்யா சின்னப் பையனாக இருந்தாலும் பாசம் அதிகம்.

Chairman நல்லவரா இருந்தாலும் அந்த பக்கம் போறதும் கஷ்டம் தான்.. இந்த சுபாம்மா எப்டி (என்ன சூழ்நிலை) திவ்யாவ விட்டாங்கன்னு தெரில..

திவ்யா நினைக்கிற மாதிரி விலகி இருக்கறதே நல்லது தான்.. Hero sir சீக்கிரம் வரட்டும்.
@Surya Palanivel

சூப்பர் சிஸ் நீங்க.. சரியா கெஸ் பண்றீங்க (y)😇

ராஜாராம் சொல்ல வரதை அவ பொறுமையா கேட்டால் அவளுக்கு சுபம் தான்.. ஆனா இப்போ இருக்கிற மனநிலையில் அவ கேட்க தயாரா இல்லை..
அண்ட் எந்த சூழ்நிலையிலும் திவ்யாவின் மனநிலையை சரியா கணிச்சு அவளுக்காக நிற்பவரும் அவர் மட்டுமே.. அதை தெரிந்ததால் தான் அவர் மேல் அவளுக்கு தனி பாசம் அண்ட் தான்னால் அவர் பெயர்/நிம்மதி கெட வேண்டாம் னு நினைத்தே விலகுறா..

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩
கதை ஆரம்பிச்சதிலிருந்து பட பட பட்டாசாக இருந்த திவ்யா ☺️☺️☺️ சந்திரன் முன்பு அமைதியின் சொரூபமாக நிற்கிறா 😮😮😮😮
@Ram Priya
நன்றி பரிதா மா :-)
எஸ்.. அது அவர் மேல் இருக்கும் மரியாதை.. தன் தோழியின் அப்பா அல்லவா!!

-கோம்ஸ்.
 
நிறைய குழப்பங்கள் பின்னிப் பிணைந்திருக்கு போல.

திவ்யாவின் வாலுத்தனம் ஹீரோவிடம் செல்லுமா?🤔
 
நிறைய குழப்பங்கள் பின்னிப் பிணைந்திருக்கு போல.

திவ்யாவின் வாலுத்தனம் ஹீரோவிடம் செல்லுமா?🤔
@Goms எஸ்.. குழப்பங்கள் நிறைந்து தான் இருக்குது.. இடியாப்ப சிக்கல் தான் திவ்யாவின் பிறப்பு மற்றும் வளர்ப்பு ரகசியத்தில்..

இல்லை..

-கோம்ஸ்.
 
@Ram Priya
நன்றி பரிதா மா :-)
எஸ்.. அது அவர் மேல் இருக்கும் மரியாதை.. தன் தோழியின் அப்பா அல்லவா!!

-கோம்ஸ்.
ஏன் என் பெயரை மாத்திட்டீங்க 😧😧😧😧😥😥😥😥
 
Back
Top
Developed and maintained by – Akeshya