GomathyArun
Writer
மோதல் பின் காதல்.. இங்கேயும் அதான் நடக்கும் ஆனாலும்.............So hero varuvar, hero um heroine um,
, but
we need to wait, ha, ha,
![]()
-கோம்ஸ்.
மோதல் பின் காதல்.. இங்கேயும் அதான் நடக்கும் ஆனாலும்.............So hero varuvar, hero um heroine um,
, but
we need to wait, ha, ha,
![]()
இருவரும் பாவம் தான்..Thivi pavamthan but surya...![]()
@Mathyராகவன் பொண்ணு இல்லையா திவ்யா அவரோட முதல் ஒய்ப் சாரு தத்தெடுத்த குழந்தையா
இன்னும் எதோ ரகசியம் இருக்கு போல இவளுக்கே தெரியாம இவ வாழ்க்கையில
ஒரே நாள்ல கிளம்பிட்டாளே அப்புறம் எங்க ஹீரோ எப்புடி மீட் பண்ணி சண்டை போட்டு சமாதானம் ஆகுறது![]()
இங்கே சந்திரமௌலி கட்டுப்பாடு இருக்குதே!! அதான் விட்டுட்டார்எதிர் வீட்டில் இருக்கும் போது பார்க்காம, மோதாமல், வெளியே போனதும் போய் மோத போறாரே ஹீரோ?
அவளே ஏற்கனவே இறுகி போய் இருக்கிறாள். ராகவன் பற்றி உண்மை தெரிந்தால் என்ன செய்வாளோ? சூர்யாவின் பாசத்தை கூட விலக்கி வைக்க எண்ணுகிறாளே? அப்படி என்ன நடந்திருக்கும்?
ரொம்ப சரியா சொன்னீங்க சிஸ்..எல்லாரும் இருந்தும் இல்லாத நிலை. பாவம் திவ்யா