Mahilrajini
Well-known member
What an “idiyappa chikkal”?

, good plot to the story Goms ma


@உதயாராஜாராம் சுபா இரண்டு பேரையும் இப்பவும் எனக்கு பிடிக்கல![]()
![]()
![]()
![]()
ராகவன் அயோக்கியன் தான்
ஆனா சாருவால் திருந்தி திவ்யாவுக்கு நல்ல அப்பாவாக தான் வாழுறாரு
அதை இவங்க போய் கலைச்சு விட்டுட்டாங்க
பதினைந்து வருஷம் அவ சந்தோஷமா தான் வாழ்ந்திருக்காஇரண்டு நாள் அனாதை ஆசிரமத்தில் இருந்ததை ஒரு பெரிய கொலை குத்தம் மாதிரி தூக்கிட்டு வந்து இவங்க பிரச்சினை செய்யாமல் இருந்திருந்தா திவ்யா இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டா
![]()
![]()
![]()
திவ்யா தன் பெத்த பொண்ணு என்று தெரியாமலே அவ மேல் உயிரா இருக்காரு![]()
இரண்டே நாளில் அவளை தேடி பிடிச்சு கூட்டிட்டு வந்துட்டாரு
அவரோட அன்பால் கொஞ்சம் கொஞ்சமாக சமாதான படுத்தி இயல்பாக்கிருப்பாரு
ராஜா சுபா இரண்டு பேரும் கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணிருக்கலாம்![]()
![]()
பதினைஞ்சு வயசு பொண்ணு எப்படி வேற ஒருத்தரை அப்பா அம்மா என்று ஏத்துக்கும் என்று கொஞ்சம் கூடவா யோசிக்கல
![]()
![]()
![]()
அவளை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு போனதை வச்சாவது ராகவனுக்கு திவ்யா மேல் இருக்க அன்பை இவங்க புரிஞ்சுக்க வேண்டாமா![]()
![]()
திவ்யாவோட சந்தோஷத்துக்காகவாது ராகவனை பத்தின உண்மை அவளுக்கு தெரியாமல் பார்த்திருக்கலாம்
![]()
![]()
ஆனா ராஜாராம் கூடவா யோசிக்காமல் இப்படி திவ்யா வாழ்க்கைய குழப்பி விடுவாரு
சாரு நல்லவங்களா இருந்தாலும் ராகவன் கிட்ட தன் பொண்ணு வளர வேண்டாம் என்று வந்திருக்கணும்![]()
இல்லன்னா சாரு இறந்த பிறகு பார்வதி சரியில்லை என்பதை தெரிஞ்சிக்கிட்டு அப்போதாவது கூட்டிட்டு போயிருக்கணும்
இவங்க ராகவனை தண்டிக்கிறதா நினைச்சு திவ்யாவ தான் தண்டிச்சிருக்காங்க
ராகவன் பண்ண தப்புக்கு திவ்யாவோட வெறுப்பு தான் தண்டனை![]()
![]()
ராஜாராம் சுபா கூட சேருவதில் இப்பவும் எனக்கு விருப்பம் இல்லை
![]()
![]()
திவ்யா ஹரிஷோட இடத்தில் இருந்து கொஞ்சம் கூட யோசிக்க மாட்டன்னா நீ எதுக்கு லவ் பண்றஒன்னுக்கு இரண்டு குடும்பமா உன்னை தாங்கி கிட்டு உன் பின்னாடி சுத்துறதால் அவனோட நிலை உனக்கு புரியல
உனக்காக எதுவும் செய்யாத ராஜாராம் மேல் உனக்கு பாசம் இருக்கும் போது அவன் இந்த நிலைக்கு வர உதவி செஞ்சவருக்கு அதுக்கான நன்றிய காட்டி தானே ஆகணும்உன்னை பத்தி மட்டும் தான் யோசிக்கணும் என்று நினைக்கிறது தப்பு
![]()
எஸ்.. திவ்யா பாவம் தான்..கொஞ்சம் குழப்பமான அதிர்ச்சி கதை தான். ஆனால் திவ்யா மிகவும் பாவம். சொந்தம் என்று நம்பியவர்கள் ஏமாற்றியதால் உண்மையான சொந்தங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள்.
ஹரிஷ் இனி காதலுக்காக நிறையவே போராடனும்.
மாமனாரும், மாப்பிள்ளையும் ஜோர்.ராஜாராம் உண்மையிலேயே உயர்ந்தவர். அருமை
![]()