GomathyArun
Writer
எஸ்.. அது அவனுக்கு புரிய மாட்டிக்குது.. also அவன் ராஜாராம் பத்தியும் யோசிக்கிறான், அதான் பிரச்சனை..ஹரிஷ்![]()
![]()
![]()
அவளே அந்த கோடீஸ்வர வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுங்கி தான் இருக்கா
![]()
![]()
![]()
திவ்யா தேடி வர அன்பை வேண்டாம் என்று உதைக்கிறவிலகி போறவனை வலுக்கட்டாயமாக இழுக்கிற
![]()
தேடி வர அன்பை நெருங்கினால் அது வலியை தரும் னு நினைக்கிறா.. சுபா பார்க்கும் போது எல்லாம் வலி தானே னு நினைக்கிறா..
-கோம்ஸ்.