விட்டாலும் விலகாதே! ~ விலகல் 18

உண்மையை திவ்யாட்ட சொன்னது ராகவனோட மூன்றாவது wife ஆ..

சாரும்மா..

ஜனனிய தப்பும் சொல்ல முடியாது. ஆனா நெருங்கி நெருங்கி போய் இன்னுமே திவ்யா ரணத்த கிளற தான் செய்றா.

அரவிந்த் சரியா தான் யூகித்து இருக்கான்.

ஹரிஷ் நந்துட்ட இவ்ளோ நாளா சொல்லலையா..
@Surya Palanivel
ராகவனுக்கு இரண்டு மனைவிகள் தான்.. சாரு இறந்த பிறகு பார்வதியை கல்யாணம் செய்து இருக்கிறார்.

எஸ்.. பட் எறும்பூர கல்லும் கரையும் னு சொல்றது இல்லையா!!! அதை தான் ஜனனி முயற்சி செய்றா..

எஸ்.. இவ்ளோ நாள் சொல்லலை..

-கோம்ஸ்.
 
Last edited:
ஹரீஸ் அப்போ அதே தானா இப்படி போய் சிக்கிகிட்டயே 🤩

எல்லாத்தையும் ராகவன் தான் ஆரம்பிச்சு வச்சிருக்கான் போல பார்வதி முடிச்சு வச்சுட்டா..... 😖
 
💞💞💞💞 நந்து!!! சேதாரம் இல்லாம ஹரிஷ் எங்கே திரும்பினார். மொத்தமா தன்னையே கொடுத்துட்டாரே. சொர்ணாக்கா தான் உன் அண்ணினு தெரியும் போது என்ன பண்ண போறியோ தெரியலையே. 🤪🤪🤪🤪🤪🤭🤭🤭🤭🤪🤔🤔🤔🤔🤔
 
ராஜாராம் சுபா ஜனனி இந்த மூனு வீணா போன கூட்டத்தையும் எனக்கு பிடிக்கல 🤭🤭🤭🤭🤭

ராகவன் முதலில் தப்பானவரா இருந்தாலும் சாருவ கல்யாணம் செஞ்ச பிறகு நல்லா தான் இருந்திருக்காரு 🙄 🙄 🙄 திவ்யாவுக்கும் நல்ல அப்பாவாக அவன் மேல் அன்பா இருக்காரு😐😐

உண்மை தெரிஞ்சு வீட்டை விட்டு போனாலும் ராகவன் அவளை சமாதானம் செய்து கூட்டிட்டு வந்துட்டாரு தானே 🤨 🤨 🤨 அப்புறம் எதுக்கு இந்த கூட்டம் போய் ராகவனை பத்தி தப்பா சொல்லி தங்கள் பக்கம் திவ்யாவ இழுக்கணும் 😬😬😬😬😬😬😬😬

ராகவன் திவ்யாவ நல்லா பார்த்துக்கலன்னா கூட இவங்க போய் கூப்பிட முயற்சி செஞ்சிருந்தா கூட தரப்பில் 🤬🤬ஆனா அவர் பதினைந்து வருஷமா நல்லா தான் வளர்த்திருக்காரு 😐😐 இத்தனை வருஷம் கழிச்சு இவங்க போய் பாசம் காட்டலன்னா என்ன 😖😖😖😖 இவங்க சும்மா இருந்திருந்தா அவ ராகவன் கூட சந்தோஷமா இருந்திருப்பா 🥺🥺🥺🥺🥺

திவ்யா சுபா ஃபேமிலி கூட சேருவதில் எனக்கு விருப்பம் இல்லை 🤧 🤧 🤧 🤧 🤧 🤧 🤧

திவ்யா கிளாஸ் ரூம்ல நடந்துக்கிற விதம் சரியில்லை 😨😨😨😨 இந்த மாதிரி பார்க்கிறது அவனோட வேலைக்கு மரியாதை இல்லை 🤧 🤧 🤧
🤧
@உதயா மிக்க நன்றி உதி சிஸ் :-)

எஸ், ராகவன் திருந்தி வாழ்தார் தான், திவ்யாக்கு ரொம்ப நல்ல அப்பா தான் ஆனா சுபா விஷயத்தில் செயடஹ்து மாறாது தானே!! அதான் அவங்களுக்கு ராகவன் மேல இவ்ளோ கோபம் & வெறுப்பு. அவங்க ராகவன் பத்தி திவ்ய கிட்ட தப்பா எதுவும் சொல்லலை சிஸ்.. திவ்யாவை கூட்டிட்டு போக வந்தப்ப, சுபா & ராகவன் இடைய நடந்த வாக்குவாதம் தான் திவ்யா மொத்தமா உடைந்து போக காரணம். FB & சுபா பக்க விளக்கம் வரும் போது உங்களுக்கு புரியும்..

//இவங்க சும்மா இருந்திருந்தா அவ ராகவன் கூட சந்தோஷமா இருந்திருப்பா// - எஸ்.. இதை பவி பின்னாடி ஜனனி கிட்ட சொல்லுவா..

திவ்யா சுபா family கூட சேருவதில் விருப்பம் இல்லை னு சொல்றீங்க.. FB அப்புறம் என்ன சொல்றீங்க னு பார்க்கலாம்..

எஸ்.. அவ தவறு தான்..

-கோம்ஸ்.
 
ஹரீஸ் அப்போ அதே தானா இப்படி போய் சிக்கிகிட்டயே 🤩

எல்லாத்தையும் ராகவன் தான் ஆரம்பிச்சு வச்சிருக்கான் போல பார்வதி முடிச்சு வச்சுட்டா..... 😖
:LOL: :LOL: அவன் எப்பவோ சிக்கிட்டான்.. வெளிய காட்டிக்கலை.. அவ்ளோ தான்..

தவறின் ஆரம்பபுள்ளி ராகவன் தான் பட் திவ்யாக்கு உண்மை தெரிய வர காரணம் பார்வதி தான்.. அதன் பின் தொடர் சங்கலியா சுபா & ராகவன் அவங்களால் முடிந்ததை செஞ்சுட்டாங்க...........

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya