விட்டாலும் விலகாதே! ~ விலகல் 1

எவ்வளவோ ஏழை பிள்ளைங்க படிக்க ஆசை பட்டு அது கிடைக்காமல் மனசு முழுக்க வலியோட கிடைச்ச வேலைய பார்த்து கிட்டு வாழுறாங்க 🤧🤧🤧🤧🤧🤧

இவளுக்கு ஈசியா கிடைக்கிறதால் இவ்வளவு அலட்சியம் 🤭 🤭 🤭 🤭

யார் மேல் எவ்வளவு கோவம் வேணா இருக்கட்டும் படிக்கிற இடத்தோட மரியாதையும் ஆசிரியர்களோட மரியாதையையும் கெடுக்கிறது தப்பு 😣😣😣😣😣😣😣😣

இவ டீச்சர்ஸை மதிக்காம கேலி பண்றதை பார்த்து மத்தவங்களும் அதை தான் செய்வாங்க 🙁🙁🙁 அந்த ஆசிரியருக்கு எவ்வளவு மன உளைச்சல் 🥺🥺🥺

இவளுக்கு யாரை பழி வாங்கணுமோ அவங்களை டார்ச்சர் பண்ணனும் 😔😔😔அதை விட்டு சம்பந்தம் இல்லாதவங்களை கஷ்டப்படுத்துறது 😑😑😑😑

தப்பு செய்யலன்னா நான் செய்யாத தப்புக்கு தண்டனை ஏத்துக்க மாட்டேன் என்று நிமிர்வா சொல்லிட்டு காலேஜுக்கு வந்திருக்கணும் ☹️☹️☹️

பவித்ரா மாதிரி நட்பு நல்லது சொல்லி சரி பண்ண நினைச்சாலும் விஜய் மாதிரி சில தறுதலைங்க கூட இருந்தே திருந்த விடாது 😑 😑 😑 😑 😑 😑

இன்னைக்கு பழி உணர்ச்சியில் நம்ம வாழ்க்கைய பத்தி யோசிக்காமல் என்ன வேணா செஞ்சு வாழ்க்கைய வீணாக்கலாம் 😨😨😨😨😨ஆனா ஒரு நாள் அது புரியும் போது காலம் கடந்திரும் 🤭🤭🤭

படிச்சு முடிச்சிட்டு எங்கயோ தூரமா ஒரு வேலைய வாங்கிட்டு போய் நம்ம வாழ்க்கைய நமக்கு பிடிச்ச மாதிரி சந்தோஷமா வாழணும் 🙂🙂
🙂🙂🙂🙂
@உதயா
எஸ் நீங்க சொல்றது சரி தான்.. ஆனா அவளும் வருந்துகிறாள் தான்.. ஆசிரியர்களை ரொம்பவே மதிக்கும் பெண் இப்படி மாறி இருக்கிறாள்.. HOD கிளம்பிய போது அவள் உள்ளுக்குள் அதிகமாக வருந்தினாள் தான்.. அதனால் தான் விஜய்யின் கொண்டாட்டத்தில் அவள் பங்கு பெறாமல் வெறுமையுடன் அவனை நோக்கினாள்.

ஆசிரியர்களை கேலி செய்வது மாணவர்களுக்குள் நடப்பது மட்டுமே! அது ஆசிரியருக்கு தெரிய வராது சிஸ்..

அவள் செய்வதெல்லாம் முடிவில் ராஜாராம் கிட்ட தானே போய் முடியுது.. அதான் அவளுக்கும் வேண்டும்..

எஸ்.. ரொம்ப சரி.. அதான் அறிவுரைக்கு பவியும், ஏற்றி விட விஜய்யும் வைத்தேன்.. ஆனால் விஜய் அவளுக்கு நல்ல நண்பனாகவும் தாங்கி நிற்பான்.. என்ன இப்படி ஏற்றி விடுவது பசங்களுக்கே உரியது..

இது ரொம்பவே சரி சிஸ்.. அந்த வயதில் சரியா யோசிக்காம செயல்பட்டு பின்னாடி வாழ்க்கை போச்சுனு பீல் மட்டும் தான் செய்ய முடியும், வாழ்க்கையை சரி செய்ய முடியாது..

இவள் தூரமா போறேன் தான் சொல்றா.. அதை செய்ய விடாதது தான் அவளை இன்னும் aggressive ஆக்குது..

-கோம்ஸ்.
 
Last edited:
அடாவடி கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு 😄😄

இந்த கதையில ஆங்கில வார்த்தைகள் use பண்ணி இருக்கீங்க. ஆரம்பகாலத்துக் கதையோ?
@Goms
ஆமா டா.. திவி அப்படி தான் 😜

எஸ் மா.. முன்னாடி எழுதியது தான்.. dialogue ல ஆங்கிலம் இருந்தாலும் narration ல இருக்காதே!!! "புல்லாங்குழலே! பூங்குழலே!" படிச்சிட்டு இதை படிக்கும் போது வித்யாசம் தெரியும் :-) அங்கே dialogue ல கூட ஆங்கிலம் வராதே!! இந்த கதையில் காலேஜ் life அப்படி காட்ட முடியாதே!!

-கோம்ஸ்.
 
Nice sis 🥰. but thivi overah pora .enna kovam irunthalum oru college la ippadi irukka kudathu.
@Mini arul
Thank u ma :)
எஸ் அதிகம் தான் ஆனால் அவளோட FB தெரிய வரும் போது அவளது மனநிலை புரியும்.. இதை எல்லாம் அவள் செய்வது தனக்கு யாருமே வேண்டாம் என்றும், விலகி போவதற்காகவும் தான்..
-goms.
 
பாவம் அந்த தலைமை ஆசிரியர் இவங்க குடும்ப சண்டையில அவர் வேலைக்கும் மரியாதைக்கும் வேட்டு வச்சுட்டா.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ரொம்ப ஓவரா பண்றா 🥶🥶🥶
@Mathy
எஸ்.. அவர் பாவம் தான்..
ஹ்ம்ம்.. அதிகமா தான் பண்றா.. பின்னாடி அவளை பற்றி தெரிய வரும் போது ஏன் இப்படி மாறினாள் என்று புரியும் சிஸ்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya