Harini Vinoth
Writer
சில மாதங்களுக்கு பிறகு…
ஹ்ருதயா சூர்யா வீட்டில் வந்திருந்த நாளிலிருந்து அந்த இல்லம் இன்னும் ஜீவசக்தி நிறைந்தது. வீட்டுக்குள்ள எல்லாரோடும் அவள் கலந்துபோய் விட்டாள். சூர்யாவின் தங்கை காவ்யாவும், தம்பி அனிருத்வும் அவளோட பெஸ்ட் கிரைம் பார்ட்னர் ஆகிட்டாங்க.... மூணு பேரும் சேர்ந்து பேசினால் அந்த வீட்டின் சுவர்களுக்கே வாய் இருந்தால் கதறும் அளவுக்கு பேச்சு சத்தம் இருக்கும்.
வேலை பக்கம் பார்த்தாலும் ஹ்ருதயா அங்கேயே தன் இடத்தை செதுக்கிக்கிட்டாள். ஃபேக்டரி ஒர்க்கர்ஸ் கிட்ட அவங்க வீட்டு பொண்ணா பழகினாள், கார்த்தி கூட பெவிகால்கே டஃப் குடுக்குற அளவுக்கு ஒரு அண்ணன் தங்கை பாண்ட். ( நியூ வெர்ஷன் ஆஃப் பாசமலர்)
ஆனா சூர்யா மட்டும் வேற மாதிரி அமைதியோடு இருந்தான்.
அவன் மனசில் எழுந்த காதல் குரலை யாரிடமும் சொல்லாமல், சின்ன சின்ன அக்கறைல, பார்வைல வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். ஹ்ருதயா புரிஞ்சாளா இல்லையா என்ற குழப்பம் இருந்தாலும், அந்த உணர்ச்சிகள் தினமும் அவனை ஆட்கொண்டிருந்தது.
அந்த நேரத்துலே வந்தது ஆகஸ்ட் 15,16,17 தேதி ஒரு நீண்ட விடுமுறை… மூன்று நாள்கள் கிடைத்திருக்கு. இதைப் நல்லா உபயோக படுத்தனும் என்று அனிருத்வும் காவ்யாவும் ஒரு ஜாலியான ட்ரிப் பிளான் பண்ணினார்கள்.
“இது மாதிரி வாய்ப்பு எப்போ வரும், மிஸ் பண்ணக்கூடாது!” – என்று இருவரும் முழு உற்சாகமா ஹ்ருதயாவையும் இழுத்து திட்டங்கள் தீட்ட ஆரம்பிச்சாங்க.
இன்று
மாலைநேரம்…
மூணு பேரும் மாடிக்யேறி ஓய்வா அமர்ந்திருந்தாங்க.
காவ்யா "ப்ரோ, இப்போ நமக்கு தொடர் விடுமுறை வருதுல எங்கயாவது ட்ரிப் போகலாம்னு நினைக்கறேன்"ன்னு ஆரம்பிச்சா.
அனிருத் உடனே "ஹா, ட்ரெக்கிங் போகலாமே! மலைப்பகுதி சூப்பரா இருக்கும்"னு குதித்தான்.
ஹ்ருதயா "முன்னாடினா நல்லா இருக்கும்…டீ எஸ்டேட் ,குளு குளு வானிலை"ன்னு செம்மையா இருக்கும்.
இடையில காவ்யா "அப்படின்னா தேக்கடி போலாம் , படகு சவாரி, நீர்வீழ்ச்சி, எல்லாமே இருக்கும்".
அந்த நேரத்துல சூர்யாவும் கார்த்திக்கும் வீட்டுக்குள் வந்தாங்க. சூர்யா அம்மாவிடம் கண்களால் ஹ்ருதயாவை தேடிக்கொண்டே, , "அம்மா, எங்க யாரையும் காணோம்… எல்லாரும் எங்க?"ன்னு கேட்க.
அம்மா சிரிச்சுகிட்ட"அத ஏன் கேக்குற, என்னமோ சீக்ரெட்டா பேசுறாங்க. மாடில போய் பாரு".
இருவரும் மேலே ஏறினாங்க. கார்த்திக் தட தடன்னு படிக்கட்டில் ஏறி,
" அநியாயம் என்ன விட்டுட்டு என்ன மீட்டிங் இங்க, எனக்கே தெரியாம? என்னையும் சேர்த்துக்கோங்க "ன்னு சிரிச்சான். அவனையும் இழுத்து போட்டு , மீட்டிங் இன்னும் ஜாலியா தொடர்ந்தது.
கார்த்திக் சிரிச்சு, "என்ன? இப்போ ட்ரிப் போறோமா... எங்க போறது சூர்யா முடிவு பண்ணட்டும்… அவனுக்கு தான் எப்போ எந்த இடம் போலாம்னு நல்லா தெரியும்"ன்னு சொல்லும்போது,
சூர்யா கையில் சூடான டீ கப் எடுத்து மாடிக்கு வந்தான். எல்லாருக்கும் கப் கொடுத்து சிரிச்சபடியே, "சரி… நம்ம பிளான் பண்ணலாம். யாருக்கு எங்க போலாம் எனி ஐடியா" எல்லாரும் அவங்க ஒரு இடம் சொல்றாங்க.
"ம்ம் குட். ஓகே நாம இப்படி பண்ணலாமா"
"எப்படி???"
"சுருளி அருவி, மேகமலை ஈஸ்வர் கோவில், மேகமலை ட்ரெக்கிங் போலாம் ஓகே வா"
காவ்யா அனிருத்தும் "சூப்பர் அண்ணா!"ன்னு ஒரே கோரஸ். ஹ்ருதயாவும் மனசுக்குள் அந்த திட்டத்தை ரசிச்சா.
கார்த்திக் "ஆமா… இந்த ட்ரிப் செம்மயா இருக்கும். நாம ட்ரிப் போயே எவ்ளோ வருஷம் ஆகிடுச்சு, காலேஜ் டைம்ல போனது"
காவ்யா சிரிச்சபடி, “அண்ணா… நீங்க சொல்லுங்க, பிளான் பண்ணிருக்கும் இடமெல்லாம் செஃப்- ஆ இருக்குமா? எது எதுக்கு ஜாக்கிரதையா இருக்கனும்?” .
சூர்யா ஒரு சிப் டீ, குடிசிட்டு சிரிச்சபடி “நம்ம இலக்கு மேகமலைனா… அதைச் சும்மா சாதாரண பயணமா எடுத்துக்கக்கூடாது.
பாதை கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் மலை தொடர்ச்சாலை... சும்மா கார் போகும் சாலை இல்ல, செங்குத்தான திருப்பங்கள், கரடுமுரடான பகுதிகள் இருக்கும். அதனால பகல்ல மட்டும் தான் ஓட்ட முடியும். 6 மணிக்குள்ள வனச் சோதனைச் சாவடி வேற மூடிடும். அதுக்கப்புறம் செல்ல முடியாது.”
ஹ்ருதயா கவனமா கேட்டுக்கிட்டு, “அப்படின்னா சாப்பாட்டுக்கு என்ன பண்றது ?”.
கார்த்திக்" எவ்ளவோ இருக்கு கேக்க சோறு தான் முக்கியமா மேடம்"
" சோறு அதானே எல்லாம், என்ன சின்ன தம்பி"
“கண்டிப்பா அதுவும் முக்கியம் தான்,”ன்னுசூர்யா தொடர்ந்தான்.
“அங்க ஷாப் ரொம்ப கம்மி. நீங்க பசியோட இருக்காம இருக்க , முன்னாடியே ஸ்நாக்ஸ் பிஸ்கெட் தண்ணி பாட்டில், ஃபர்ஸ்ட் எயிட் கிட், இப்படி எல்லாம் எடுத்துக்கணும். நல்ல ட்ரெக்கிங் ஷூ , பூச்சி விரட்டி கண்டிப்பா தேவைப்படும். விலங்குகளோட நடமாட்டம் இருக்கும் நேரம் அதிகாலை, மாலையில தான்… அதனால அந்த நேரம் வெளியில சுத்தாம பாதுகாப்பா இருக்கனும். யானை, காட்டெருமை, சிறுத்தை மாதிரி விலங்குகள் அங்க அடிக்கடி சுற்றித் திரியும்"
கார்த்திக் உடனே இடைமறித்து, “அப்போ நம்ம காட்டில் உயிர்வாழ தேவையான மூட்டை முடிக்சுக்கள் கட்ட தயாராகனும் போல?”. எல்லாரும் சிரிச்சாங்க.
சூர்யா சிரிச்சபடியே, “கிட்டத்தட்ட அப்படிதான்… ஆனா தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கிட்டா ட்ரிப் ரொம்ப என்ஜாய் பண்ணலாம். மேகமலையோட உண்மையான அழகு அந்த மலைகள், தோட்டங்கள், அணைகள், நீர்வீழ்ச்சிகள், காட்சிகள்... அவை எல்லாம் ஆபத்தில்லாம அனுபவிக்கணும்.”
ஹ்ருதயா, கார்த்திக், காவ்யா எல்லாரும் ட்ரிப் போறது நெனச்சு பரபரப்புல இருந்த போது,
சூர்யா, இறுதி பயண திட்டம் உறுதி ஆனதும், உடனே சந்ததோஷுக்கு கால்
பண்ணினான்.
“ஹே சந்தோஷ்… எப்படி இருக்க?” என்று சிரித்து கேட்டான்.
சந்தோஷ் ஃபோன்ல குதூகலமாக, “அண்ணா! எப்டி இருக்கீங்க... நான் நல்லா இருக்கேன்… !”.
சூர்யா, “குட் டா.. அப்றோ ஒரு முக்கியமான விஷயம், நம்ம எல்லாரும் மேகமலைக்கு ட்ரிப் போலாம்னு இருக்கோம் .. நீயும் வரணும். நீ நைட்டு வீட்டுக்கு மூணு நாளைக்கு டிரஸ் எடுத்துட்டு வந்துரு… ஜீப் தயாரா இருக்குது".
சந்தோஷ் உற்சாகமாக, “ஹா அண்ணா! உங்க பிளான் சூப்பர்னா.. ஐயா செம ஹேப்பி நான் கண்டிப்பா வர்றேன்… !”
அழைப்பு முடிந்ததும், சூர்யா போனை-ஐ விட்டு, இவர்களை நோக்கி," சரி… சந்தோஷ் வரது உறுதி. இன்னும் நாலு மணி நேரத்தில் எல்லாரும் பேக்கிங் பண்ணா தான் அதிகாலைல கிளம்ப சரியா இருக்கும்.
ஹ்ருதயா சூர்யா வீட்டில் வந்திருந்த நாளிலிருந்து அந்த இல்லம் இன்னும் ஜீவசக்தி நிறைந்தது. வீட்டுக்குள்ள எல்லாரோடும் அவள் கலந்துபோய் விட்டாள். சூர்யாவின் தங்கை காவ்யாவும், தம்பி அனிருத்வும் அவளோட பெஸ்ட் கிரைம் பார்ட்னர் ஆகிட்டாங்க.... மூணு பேரும் சேர்ந்து பேசினால் அந்த வீட்டின் சுவர்களுக்கே வாய் இருந்தால் கதறும் அளவுக்கு பேச்சு சத்தம் இருக்கும்.
வேலை பக்கம் பார்த்தாலும் ஹ்ருதயா அங்கேயே தன் இடத்தை செதுக்கிக்கிட்டாள். ஃபேக்டரி ஒர்க்கர்ஸ் கிட்ட அவங்க வீட்டு பொண்ணா பழகினாள், கார்த்தி கூட பெவிகால்கே டஃப் குடுக்குற அளவுக்கு ஒரு அண்ணன் தங்கை பாண்ட். ( நியூ வெர்ஷன் ஆஃப் பாசமலர்)
ஆனா சூர்யா மட்டும் வேற மாதிரி அமைதியோடு இருந்தான்.
அவன் மனசில் எழுந்த காதல் குரலை யாரிடமும் சொல்லாமல், சின்ன சின்ன அக்கறைல, பார்வைல வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். ஹ்ருதயா புரிஞ்சாளா இல்லையா என்ற குழப்பம் இருந்தாலும், அந்த உணர்ச்சிகள் தினமும் அவனை ஆட்கொண்டிருந்தது.
அந்த நேரத்துலே வந்தது ஆகஸ்ட் 15,16,17 தேதி ஒரு நீண்ட விடுமுறை… மூன்று நாள்கள் கிடைத்திருக்கு. இதைப் நல்லா உபயோக படுத்தனும் என்று அனிருத்வும் காவ்யாவும் ஒரு ஜாலியான ட்ரிப் பிளான் பண்ணினார்கள்.
“இது மாதிரி வாய்ப்பு எப்போ வரும், மிஸ் பண்ணக்கூடாது!” – என்று இருவரும் முழு உற்சாகமா ஹ்ருதயாவையும் இழுத்து திட்டங்கள் தீட்ட ஆரம்பிச்சாங்க.
இன்று
மாலைநேரம்…
மூணு பேரும் மாடிக்யேறி ஓய்வா அமர்ந்திருந்தாங்க.
காவ்யா "ப்ரோ, இப்போ நமக்கு தொடர் விடுமுறை வருதுல எங்கயாவது ட்ரிப் போகலாம்னு நினைக்கறேன்"ன்னு ஆரம்பிச்சா.
அனிருத் உடனே "ஹா, ட்ரெக்கிங் போகலாமே! மலைப்பகுதி சூப்பரா இருக்கும்"னு குதித்தான்.
ஹ்ருதயா "முன்னாடினா நல்லா இருக்கும்…டீ எஸ்டேட் ,குளு குளு வானிலை"ன்னு செம்மையா இருக்கும்.
இடையில காவ்யா "அப்படின்னா தேக்கடி போலாம் , படகு சவாரி, நீர்வீழ்ச்சி, எல்லாமே இருக்கும்".
அந்த நேரத்துல சூர்யாவும் கார்த்திக்கும் வீட்டுக்குள் வந்தாங்க. சூர்யா அம்மாவிடம் கண்களால் ஹ்ருதயாவை தேடிக்கொண்டே, , "அம்மா, எங்க யாரையும் காணோம்… எல்லாரும் எங்க?"ன்னு கேட்க.
அம்மா சிரிச்சுகிட்ட"அத ஏன் கேக்குற, என்னமோ சீக்ரெட்டா பேசுறாங்க. மாடில போய் பாரு".
இருவரும் மேலே ஏறினாங்க. கார்த்திக் தட தடன்னு படிக்கட்டில் ஏறி,
" அநியாயம் என்ன விட்டுட்டு என்ன மீட்டிங் இங்க, எனக்கே தெரியாம? என்னையும் சேர்த்துக்கோங்க "ன்னு சிரிச்சான். அவனையும் இழுத்து போட்டு , மீட்டிங் இன்னும் ஜாலியா தொடர்ந்தது.
கார்த்திக் சிரிச்சு, "என்ன? இப்போ ட்ரிப் போறோமா... எங்க போறது சூர்யா முடிவு பண்ணட்டும்… அவனுக்கு தான் எப்போ எந்த இடம் போலாம்னு நல்லா தெரியும்"ன்னு சொல்லும்போது,
சூர்யா கையில் சூடான டீ கப் எடுத்து மாடிக்கு வந்தான். எல்லாருக்கும் கப் கொடுத்து சிரிச்சபடியே, "சரி… நம்ம பிளான் பண்ணலாம். யாருக்கு எங்க போலாம் எனி ஐடியா" எல்லாரும் அவங்க ஒரு இடம் சொல்றாங்க.
"ம்ம் குட். ஓகே நாம இப்படி பண்ணலாமா"
"எப்படி???"
"சுருளி அருவி, மேகமலை ஈஸ்வர் கோவில், மேகமலை ட்ரெக்கிங் போலாம் ஓகே வா"
காவ்யா அனிருத்தும் "சூப்பர் அண்ணா!"ன்னு ஒரே கோரஸ். ஹ்ருதயாவும் மனசுக்குள் அந்த திட்டத்தை ரசிச்சா.
கார்த்திக் "ஆமா… இந்த ட்ரிப் செம்மயா இருக்கும். நாம ட்ரிப் போயே எவ்ளோ வருஷம் ஆகிடுச்சு, காலேஜ் டைம்ல போனது"
காவ்யா சிரிச்சபடி, “அண்ணா… நீங்க சொல்லுங்க, பிளான் பண்ணிருக்கும் இடமெல்லாம் செஃப்- ஆ இருக்குமா? எது எதுக்கு ஜாக்கிரதையா இருக்கனும்?” .
சூர்யா ஒரு சிப் டீ, குடிசிட்டு சிரிச்சபடி “நம்ம இலக்கு மேகமலைனா… அதைச் சும்மா சாதாரண பயணமா எடுத்துக்கக்கூடாது.
பாதை கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் மலை தொடர்ச்சாலை... சும்மா கார் போகும் சாலை இல்ல, செங்குத்தான திருப்பங்கள், கரடுமுரடான பகுதிகள் இருக்கும். அதனால பகல்ல மட்டும் தான் ஓட்ட முடியும். 6 மணிக்குள்ள வனச் சோதனைச் சாவடி வேற மூடிடும். அதுக்கப்புறம் செல்ல முடியாது.”
ஹ்ருதயா கவனமா கேட்டுக்கிட்டு, “அப்படின்னா சாப்பாட்டுக்கு என்ன பண்றது ?”.
கார்த்திக்" எவ்ளவோ இருக்கு கேக்க சோறு தான் முக்கியமா மேடம்"
" சோறு அதானே எல்லாம், என்ன சின்ன தம்பி"
“கண்டிப்பா அதுவும் முக்கியம் தான்,”ன்னுசூர்யா தொடர்ந்தான்.
“அங்க ஷாப் ரொம்ப கம்மி. நீங்க பசியோட இருக்காம இருக்க , முன்னாடியே ஸ்நாக்ஸ் பிஸ்கெட் தண்ணி பாட்டில், ஃபர்ஸ்ட் எயிட் கிட், இப்படி எல்லாம் எடுத்துக்கணும். நல்ல ட்ரெக்கிங் ஷூ , பூச்சி விரட்டி கண்டிப்பா தேவைப்படும். விலங்குகளோட நடமாட்டம் இருக்கும் நேரம் அதிகாலை, மாலையில தான்… அதனால அந்த நேரம் வெளியில சுத்தாம பாதுகாப்பா இருக்கனும். யானை, காட்டெருமை, சிறுத்தை மாதிரி விலங்குகள் அங்க அடிக்கடி சுற்றித் திரியும்"
கார்த்திக் உடனே இடைமறித்து, “அப்போ நம்ம காட்டில் உயிர்வாழ தேவையான மூட்டை முடிக்சுக்கள் கட்ட தயாராகனும் போல?”. எல்லாரும் சிரிச்சாங்க.
சூர்யா சிரிச்சபடியே, “கிட்டத்தட்ட அப்படிதான்… ஆனா தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கிட்டா ட்ரிப் ரொம்ப என்ஜாய் பண்ணலாம். மேகமலையோட உண்மையான அழகு அந்த மலைகள், தோட்டங்கள், அணைகள், நீர்வீழ்ச்சிகள், காட்சிகள்... அவை எல்லாம் ஆபத்தில்லாம அனுபவிக்கணும்.”
ஹ்ருதயா, கார்த்திக், காவ்யா எல்லாரும் ட்ரிப் போறது நெனச்சு பரபரப்புல இருந்த போது,
சூர்யா, இறுதி பயண திட்டம் உறுதி ஆனதும், உடனே சந்ததோஷுக்கு கால்
“ஹே சந்தோஷ்… எப்படி இருக்க?” என்று சிரித்து கேட்டான்.
சந்தோஷ் ஃபோன்ல குதூகலமாக, “அண்ணா! எப்டி இருக்கீங்க... நான் நல்லா இருக்கேன்… !”.
சூர்யா, “குட் டா.. அப்றோ ஒரு முக்கியமான விஷயம், நம்ம எல்லாரும் மேகமலைக்கு ட்ரிப் போலாம்னு இருக்கோம் .. நீயும் வரணும். நீ நைட்டு வீட்டுக்கு மூணு நாளைக்கு டிரஸ் எடுத்துட்டு வந்துரு… ஜீப் தயாரா இருக்குது".
சந்தோஷ் உற்சாகமாக, “ஹா அண்ணா! உங்க பிளான் சூப்பர்னா.. ஐயா செம ஹேப்பி நான் கண்டிப்பா வர்றேன்… !”
அழைப்பு முடிந்ததும், சூர்யா போனை-ஐ விட்டு, இவர்களை நோக்கி," சரி… சந்தோஷ் வரது உறுதி. இன்னும் நாலு மணி நேரத்தில் எல்லாரும் பேக்கிங் பண்ணா தான் அதிகாலைல கிளம்ப சரியா இருக்கும்.