ஹாய் அன்பூக்களே, 


ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்


ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்


மந்திரப் பொன்மேகங்கள் & தென்றல் தமிழ் பாடுதே என்ற இரு நாவல்களும் நாளை புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்


பிரனவமந்திரன் - ஷஷ்டிகா & செந்தமிழ்ச்செல்வன் - பூந்தென்றல் இருவரும் புத்தகவடிவில் வரவிருக்கிறார்கள்


புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்


இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல


புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492




ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்
ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்
மந்திரப் பொன்மேகங்கள் & தென்றல் தமிழ் பாடுதே என்ற இரு நாவல்களும் நாளை புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
பிரனவமந்திரன் - ஷஷ்டிகா & செந்தமிழ்ச்செல்வன் - பூந்தென்றல் இருவரும் புத்தகவடிவில் வரவிருக்கிறார்கள்
புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492



