பொறுத்திருந்து பார்ப்போம்..................Iva pokkisham kaga vanthurukalo
@உதயாஅந்த காலத்தில் பயன்படுத்தியதை தான் இப்போ நாமும் பயன்படுத்துகிறோம்ஆனா நமக்கு எல்லாம் தெரியும் என்கிற மாதிரி சுத்திக்கிட்டு இருக்கோம்
![]()
![]()
இந்த செல்போன் டீவி மின்சாரம் இது மட்டும் தான் அவங்க பயன்படுத்தாதது
பழைய வரலாறை பத்தி கேட்கும் போது ரொம்ப சாதாரணமா தான் பேசுனா![]()
அதை தெரிஞ்சுக்க வந்திருந்தா சின்ன பதட்டமாவது இருக்கும்
அங்கிள்ன்னு உளரிட்டாஆர்கியாலஜிஸ்ட் டீம்ல இருந்து தான் இந்த அரண்மனை பத்தி எதையோ கண்டு பிடிக்க வந்திருக்கா
![]()
![]()
![]()
![]()
ஆமா சிஸ்.. மிக்க நன்றிரொம்ப நல்லா இருக்கு
அந்த காலத்திலயே
எத்தனை சிறப்பான
வாழ்வியல்
Thank u very much Mahil sisLovely and informative episode, Goms ma, you have done of historical research before writing this, thanks ma,![]()
![]()
@Ram Priyaஅருமையான பதிவு
பழங்கால பொருட்களின் படமுடன் கூடிய விளக்கம் சூப்பர்
ராஜா போட்டு வாங்க முயற்சி செய்தார்ஆனால் இந்த முறை மீனு சுதாரிப்பா இருந்துட்டா
எப்போது சிக்க போறாளோ
ராஜாவின் விளக்கத்தை கேட்ட பிறகு மீனு ஸ்தம்பித்து நின்றதும்ராஜா உலுக்கியதும் அவ சுயத்திற்கு வந்ததை படித்த போது எனக்கு மீனாட்சி முழுசா நறுமுகை தேவியாக மாறிட்டாளோ என்று தோணுச்சு
![]()