மிக்க நன்றி சிஸ்பழங்கால பொருட்களை பற்றி கூறிய விதம் அருமை. நம் முன்னோர்கள் புத்தி கூர்மை உள்ளவர்கள். கலை பொருட்களை காண முடியாவிட்டாலும் கற்பனையில் கண்டு ரசித்தேன்.
அவள் பேசும் விதம் சந்தேகத்தை உருவாக்குகிறது. பார்ப்போம். ஆராய்ச்சி செய்ய வந்தாளா? புதையல் தேடி வந்தாளா என?
Happy to hear ma.. Thank uinteresting apdiye vasikum pothu nangale ankea ninnu parthu vantha mathiri irukulovely
@Gomsபொக்கிஷ அறைகளின் பொருட்கள் எல்லாம் ஓரளவு படங்களுடன் தந்து, நாங்களும் அதனை பார்வையிட்ட அனுபவத்தைத் தந்துட்டீங்க. அருமை![]()
ராஜாவின் சந்தேகம் நியாயமானது.
கண்டிப்பாக பொக்கிஷம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றிற்காகத்தான் அவள் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.![]()
மிக்க மகிழ்ச்சி.. நன்றி வைஷு மாஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
வாவ் படங்களும் அதுக்கு உண்டான விளக்கங்களும் அருமை![]()
![]()
![]()
![]()
தெரியாத விசயங்கள் நெறைய தெரிவித்த மைக்கு நன்றி கோம்ஸ் சிஸ்![]()