புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 7

அதுக்குள்ள இரண்டு பேரும் காதல்ல குதிச்சு, முத்தம் கொடுத்தும், "மாறா"ன்னு சொல்ற அளவும் முன்னேறியாச்சு 🥰🥰🥰

இப்போ ரோஜாவனத்துக்குள்ள கூப்பிட்டு பேசியது, ராஜமாதாவுக்கு தெரிய வந்தா, அவரோட தந்திரத்தை மீனாவுக்கு சொல்வாரா?🤩🤩
 
@kothai
அவளும் தான் aunty காதலிக்கிறாள்.. உங்களுக்கு சதேகமா இருப்பது போலவா இருக்குது :unsure::unsure::unsure:

//அவளது மனமே அவளுக்கு எதிராக இருக்க, அவனது காதலை ஏற்கவும் முடியாமல், அவனை விட்டு விலகவும் முடியாமல் கலங்கித் தவித்தாள்.//
//அவன் காதல் சொன்னதில் வந்த மகிழ்ச்சியும், இருவருக்கும் இடையே இருக்கும் அந்தஸ்து வேறுபாட்டால் எழுந்த கலக்கம், தான் பொய் சொல்லி இங்கே நுழைந்த விஷயம் தெரிந்தால் வெறுத்துவிடுவனோ என்ற பயம் என்று எல்லாம் சேர்ந்து அழுகையாக வெளியேறியது.//

இந்த வரிகள் அவள் காதலை கூறவில்லையா!!!! :unsure::unsure::unsure:
-கோம்ஸ்.
அவன் நிஜமா காதலிக்கிறான், அவள்இரு மனசா இருக்கா அதான் கேட்டேன், அவளும் காதலில் ஸ்ட்ராங்கா இல்லையே
 
அருமையான பதிவு ❤️♥️♥️
ராஜமாதா நியமிச்சது வேறு ஆளா...‌??!! அவளுக்கு பதிலாக மீனாட்சி வந்துருக்காளா....!!???

ராஜா _ ராணி.....காதலை பகிர்தாச்சு💕💕💖💖💞💞
காதலுக்கு அடையாளமாக முத்தத்தையும் பகிர்ந்தாச்சு 🥰🥰
காதலை சொன்னதும் ராஜாவுக்கான மரியாதையும் போயாச்சு 🤓🤓🤓

ராஜா.....சுதீரை தண்டித்தால் ராஜமாதாவுக்கு தெரிஞ்சுடும்...சரி 😟😟

ஆனால் உன் தேவி உன்னுடைய ரோஜாவனத்திற்கு வந்தது தெரிந்தால் 😧😧😧 உங்க அப்பன் குதிர்க்குள் தான் இருக்கான் என்பது ராஜமாதாவுக்கு தெரிஞ்சுடாதா....!!??
மீனாட்சி ஒன்றும் ஒளிந்து மறைந்து வரலையே 🙄🙄🙄

உன்னை கவிழ்க்க சதித்திட்டம் போடும் ராஜமாதா 😡😡😠😠 உன்னையும் மீனாட்சியையும் கண்காணிக்க ஆள் வைக்காமாலா இருப்பாங்க....!!!
அப்படி வைக்காமல் இருந்தால் 😧😧

@Padmasubramanian
சிஸ் சொன்னது போல வில்லிக்கு புத்தி கூர்மை மகா மட்டம் தான் 😟😟😟
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya