புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 6

இந்த அரசர்கள் காதலை பார்த்தா கடுப்பு தான் வருது 🤭🤫🤫

இவங்க அரசியல் லாபத்துக்காக எத்தனை கல்யாணம் வேணாலும் செய்வாங்களாம் ☹️☹️☹️☹️ ஒரு பொண்ணை மட்டும் தான் காதலிப்பாங்களாம் 😨😨😨😨

புருஷன் கிட்ட தனக்கு முக்கியத்துவம் இல்லன்னா அந்த மனைவி மனதில் வன்மம் தானே வளரும் 😑😑😑😑😑அதை தான் தன் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பாங்க 🤧🤧🤧🤧🤧🤧

அரண்மனையில் அதிகம் துரோகம் சூழ்ச்சி சதி எல்லாம் பெருக காரணமே இது தான் 🥺🥺🥺🙁🥺
Crt ah sonneenga sissy
 
கண்டதும் காதல், ஆனா பட்டமகிஷி வேற, இவள் காதல் நாயகின்னா ராணிக்கு வெறுப்பு தானே வரும்,
 
நைஸ் எபிசோட் ❤️❤️❤️
ரோஜாவனத்திற்கு பின் இப்படி ஒரு வீரமிக்க காதல் கதை.... 😳😳😳💕💕💖💖💞💞❤️❤️

ஆனால் இதான் சாக்குன்னு 😧😧 ரணசிம்மனுக்கு ரொமான்ஸ் வெச்சுட்டேன் 😊😊😊 மாறவர்மசிம்மனுக்கு கேட்க கூடாதுன்னு சொன்னிங்களோ 😉😉😉

baby-portrait-with-funny-gesture-and-facial-expression-photo.webp
 
நைஸ் எபிசோட் ❤️❤️❤️
ரோஜாவனத்திற்கு பின் இப்படி ஒரு வீரமிக்க காதல் கதை.... 😳😳😳💕💕💖💖💞💞❤️❤️

ஆனால் இதான் சாக்குன்னு 😧😧 ரணசிம்மனுக்கு ரொமான்ஸ் வெச்சுட்டேன் 😊😊😊 மாறவர்மசிம்மனுக்கு கேட்க கூடாதுன்னு சொன்னிங்களோ 😉😉😉

View attachment 417
@Ram Priya
மிக்க மிக்க நன்றி ப்ரியா மா :-)

:ROFLMAO::ROFLMAO: டோன்ட் வொர்ரி.. அடுத்த எப்பியிலேயே அவங்க romance தொடங்கி விடும் :-)

-கோம்ஸ்.
 
💞💞💞 கண்டதும் மங்கை மேல் காதல் என்று நினைத்தால், அது இரண்டாவது காதலாம். கொடுமை. கட்டிய மனைவிக்கு துரோகம் செய்து விட்டு காவிய காதல். பழங்கால மரபுகள் பெண்கள் மனதை கிஞ்சித்தும் எண்ணாது தானே இருந்துள்ளது. பட்ட மகரிஷி ஒருத்தி, ஆசை நாயகிகள் ஆயிரம் பேர்.

ராஜா நீயாவது ஒருத்தியோடு காதல் மனமும், ஆசையும் கொண்டு மணம் புரிந்து இரு. 🤗🤗🤗🤗
@Padmasubramanian இரண்டாவது காதல் என்று சொல்லவில்லை.. முதல் திருமணம் கடமைக்காக நடந்ததாக கூறினார்.
இது தவறு தான் ஆனால் அக்கால ராஜாக்கள் இப்படி தானே இருந்தார்கள்! அதான் அப்படியே சித்தரித்தேன்..
ஆனால், மாறவர்மசிம்மன் அப்படி கிடையாது.. ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பவன்.. அடுத்த எப்பியில் அவன் propose பண்ணும் போது உங்களுக்கே புரியும் :-) :-)
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வாசிச்சதும் உதி மச்சீ சொன்னமாதிரி தான் தோணுச்சு. அதைய பதிவு வரும் போது உதி போட்டு தாளிச்சிட்டாப்புல.
மிக்க நன்றி மா :)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya