புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 5

அருமையான பதிவு 👏👏👏

கூடவே இருந்த ராஜமாதாவே ஒன்னும் செய்ய முடியலையாம். இதுல ராஜாவ மயக்க, தெரியாத யாரோ ஒருத்தரை எப்படி நம்புவாள் ராஜமாதா. ராஜாவை மயக்கி ராஜ பதவியை இளவரசனுக்குக் கொடுக்கப் போறாளா?

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...
கண் தேடுதே சொர்க்கம்...
பொன்மாலை மயக்கம்...."

ராஜா நிஜமாவே மயங்கிட்டார்.

ஆனால் மயக்க வந்தவள் என்று ராஜமாதா சொன்ன பிறகு, இவள் ராஜாவிடம் மனம் மயங்குவாளா? ரொம்ப யோசிப்பாளே?🤔
@Goms
மிக்க நன்றி டா :-)
கூடவே இருந்து குழி பறிப்பது தான் ராஜமாதாவின் குணம்.. அன்னை குணம் தெரியாமல் தான் மகாராஜா காதல் மனைவியை இழந்தார்.. ஆனால் ராஜாவுக்கு அவர் குணம் தெரிந்தும் அமைதியா இருக்கிறான், அவன் தன்னை தற்காத்து கொள்வனே தவிர அவரை எதுவும் செய்ய மாட்டான்.. அது அவருக்கும் தெரியும்..
ராஜமாதாவின் திட்டம் பதவி மட்டுமில்லை!!!!!!!!!!!

மீனாவினுள் ஒரு போராட்டம் நடக்கும் தான்.. தன் மனம் ராஜாவின் மீது காதல் கொள்ள, அதே நேரத்தில் தான் வந்த காரியத்தையும் யோசிப்பாள். அவளால் அவனை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் தவிப்பாள்..

-கோம்ஸ்.
 
ராஜ கிழவி நாம செட் பண்ண ஆளு தான் மீனாட்சி என்று நினைச்சுக்கிட்டு இருக்குது போல 🤣 🤣 🤣 🤣 ஆனா மீனா வேற யாரும் அனுப்பி இருப்பாங்களோ 🤔🤔🤔🤧🤧

மாற வர்மன் உறுதியாக இருக்கான் 😄 😄 😅 ஆனா அவ வந்த நோக்கம் தெரியும் போது என்ன செய்வான் 🥺🥺🥺🥺🥺

ராஜா முகத்தில் இருக்க சந்தோஷத்தை பார்த்து நாலு பேருக்கும் ரொம்ப சந்தோஷம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

இந்த இளவு அரசன் தொல்லை பெருந்தொல்லையா இருக்கு🤧🤧🤧🤧🤧🤧
@உதயா
ஆமா உதி மா, வேறு ஒருவர் தான் மீனுவை அனுப்பி இருக்கார்..

மீனு வரவின் உண்மை காரணம் தெரியும் போது அவன் என்ன செய்வான் என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும் 😉😉

ஹா ஹா.. கிண்டலுக்காக என்றாலும் அவனை அரசன் னு சொல்லிட்டீங்களே சிஸ்!!!!!!!!!!!!!!!

-கோம்ஸ்.
 
Intha rajamatha saguni ah irupanga pola
எஸ்... ராஜியம் என்றால், அப்படி ஒரு ஆள் இருப்பாங்க தானே! அப்படி இருந்தால் தானே படிக்கவும் சுவாரசியம் இருக்கும்!!!
-கோம்ஸ்.
 
ராஜமாதா ஜெக ஜால கில்லாடி
மீனாட்சி ஆட்சி ராஜாவின்
ராஜ்ஜியத்தில் இருக்குமா
இல்லாமல் எப்படி இருக்கும்!!! அது இறுதியில் நடக்கும், அதற்கு இடையில்...........................
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya