வைஸானிகா😉😉
Well-known member
அதுக்கு தான் மச்சீ தமிழ் டூ தமிழ் அகராதி கேட்டு இருக்கோம்.அதையும் சுத்தத் தமிழ்ல தான் வைப்போம் உங்காளு படிக்கத் தெரியாம முழிப்பா அதான் எதுக்குன்னு வைக்கல![]()
அதுக்கு தான் மச்சீ தமிழ் டூ தமிழ் அகராதி கேட்டு இருக்கோம்.அதையும் சுத்தத் தமிழ்ல தான் வைப்போம் உங்காளு படிக்கத் தெரியாம முழிப்பா அதான் எதுக்குன்னு வைக்கல![]()
வைஷு குட்டி அப்புறம் அகராதி பிடிச்சவங்கனு சொல்ல போறாங்க.அதுக்கு தான் மச்சீ தமிழ் டூ தமிழ் அகராதி கேட்டு இருக்கோம்.![]()
@Padmasubramanian Super sis.. செமகட்டிட கலையை படித்து விட்டு, உடற்பயிற்சி செய்யும் உதவியாளர் பணிக்கு வரும் போதே அறியவில்லையா. இவள் எதையும் நேர்பட நிமிர்வாய் துணிவுடன் செயல்படுவாள் என்று. ரோஜாவனத்தில் ராஜாவுடன் மோதலில் நிற்பவள், மோகத்தில், மோனத்தில் தன்னை மறந்தும் நிற்க போகிறாள்.
![]()
யாம் என்றும் நீதியின் வழியே. யார் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவோம். நாயகனோ? நாயகியோ யாம் அறியோம்.@Padmasubramanian Super sis.. செம
எனக்கு ஒரு டவுட்.. நீங்க ஹீரோயின் ஆர்மியா? ஹீரோ ஆர்மியா? (read in நாயகன் style)
-கோம்ஸ்.
ஹ்ம்ம்.. பார்க்கிறேன்.. தராசு எந்த பக்கம் கொஞ்சம் அதிகமா சரி்துனுயாம் என்றும் நீதியின் வழியே. யார் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவோம். நாயகனோ? நாயகியோ யாம் அறியோம்.![]()
@GomathyArun@உதயா
எஸ்.. மலர்விழி தான் மாறனோட அம்மா..
ஹா ஹா.. சரியான நேரம் மட்டுமில்ல, அதுக்கான இடத்தில் உட்கார்ந்து தான் சாப்பிடனும் னும் சொன்னாங்க..
இருக்கலாம்!!!!!!!!!!!!!!! பார்க்கலாம்................
-கோம்ஸ்.
ரைட்டுயாம் என்றும் நீதியின் வழியே. யார் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவோம். நாயகனோ? நாயகியோ யாம் அறியோம்.![]()
ஐந்து வரிகள் நாயகிக்காகஹ்ம்ம்.. பார்க்கிறேன்.. தராசு எந்த பக்கம் கொஞ்சம் அதிகமா சரி்துனு
-கோம்ஸ்.