புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 25 (இறுதி அத்தியாயம்)

கல்நெய் தகரி petrol tank இன்று தான் கேள்விப்படுகிறேன். ஆரம்பத்தில் இருந்தே கதை தொய்வில்லாம
ரொம்ப சுவாரசியமா போச்சு.


@உதயா sis சொல்லி Lateஆ தான் ஆரம்பிச்சேன். நல்ல கதைன்றத விட ஒரு பயணம் செய்த மாதிரி இருந்தது @GomathyArun sis.

நன்றி @உதயா sis என்னை tag செய்ததற்கு..

மாறனோட இளவரசன் இளவரசி எல்லாம் பாசமலர்கள் ஆகிட்டாங்க.

அந்த மாமாவ ஏதுமே செய்யலையா..
 
கல்நெய் தகரி petrol tank இன்று தான் கேள்விப்படுகிறேன். ஆரம்பத்தில் இருந்தே கதை தொய்வில்லாம
ரொம்ப சுவாரசியமா போச்சு.


@உதயா sis சொல்லி Lateஆ தான் ஆரம்பிச்சேன். நல்ல கதைன்றத விட ஒரு பயணம் செய்த மாதிரி இருந்தது @GomathyArun sis.

நன்றி @உதயா sis என்னை tag செய்ததற்கு..

மாறனோட இளவரசன் இளவரசி எல்லாம் பாசமலர்கள் ஆகிட்டாங்க.

அந்த மாமாவ ஏதுமே செய்யலையா..
@Surya Palanivel
மிக்க மிக்க நன்றி சிஸ் :-) :)

அந்த மாமாவை மாறன் எப்போதுமே பொருட்டாவே மதித்தது இல்லை.. இப்போது அமர் வேறு இருக்கிறான்.. தந்தையை கவனித்து கொள்வான்.

-கோம்ஸ்.
 
அருமையான தமிழ்
நிறைவான கதை அமைப்பு
படித்த கதைன்னு இல்லாமல் புதிதாக படிப்பது போல்
சுவாரஸ்யம் மிகுந்த பதிவு
வாழ்த்துகள் கோமதி
👌🌹🌹🌹
 
Back
Top
Developed and maintained by – Akeshya