புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 22

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(22) இதோ:
குழலிசை ~ 22.1
குழலிசை ~ 22.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
❣️❣️❣️

முதல் நிலை போட்டியில் நான் சொன்ன பதில் சரியா தப்பா 🤔🤔🤔🤔🤔
@உதயா
உங்களை வெற்றியாளர் லிஸ்ட் ல தானே சொல்லி இருக்கிறேன்!!! இன்னும் அந்த thread பார்க்கலையா சிஸ்!!!
 
Thanks. Very nice Goms. நன்றாக தமிழ் படித்தால் மட்டும் விடை தெரியும். என் சிற்றறிவுக்கு புரிவது பெருமாள் கோயிலில் ஸர்ப்பத்தின் மேல் அமர்ந்திருக்கும் பெருமாள் மேல் சீரும் நிஜ ஸர்ப்பத்தின் அருகில் இருக்கும். சரியா தவறா பதில் தெரியவில்லை .
 
Back
Top
Developed and maintained by – Akeshya