புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 14

அருமையான பதிவு 🤩 🤩 🤩
யார் அந்த சங்கரநாராயணன்....??!!

விக்ரம்..... ராஜாவுக்கு ராஜமாதாவின் சூழ்ச்சியை சொல்லனும் அதே நேரத்தில் மீனாட்சியின் வருகை எதற்கு என்று ராஜாக்கு தெரியப் படுத்தனும் 😯😯😯

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்த உன் சாமர்த்தியம் பலே பலே 😮😮😮

ராஜா குறிப்பிட்ட அவன் தந்தையின் நண்பர் தான் மீனாட்சியுடன் குறுஞ்செய்தியில் உறையாடும் அந்த அங்கிளா....!!???
மிக்க நன்றி ப்ரியா மா :)

அவர் யார் என்று 15த் எப்பி ல தெரிந்து விடும்..

ஆம் சிஸ்.. அவரே தான் :-)

-கோம்ஸ்.
 
நான் இப்போதான் படிக்கிறேன்.
பேப்பர்ல வந்த நியூஸ் வச்சி ஏதோ கெஸ் பண்ணிட்டான்
அமர் நண்பேன்டா 👍👍👍👍
நன்றி aunty.. குறித்துக் கொண்டேன் :-)
எஸ்.. கெஸ் பண்ணிட்டான்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya