R R.Devika New member Jul 30, 2025 #17 GomathyArun said: அன்புத் தோழமைகளே!!! மதிய வணக்கம் இந்த நாள் இனிய நாளாகட்டும் "புல்லாங்குழலே! பூங்குழலே!" கதையின் அடுத்த அத்தியாயம்(14) இதோ: குழலிசை ~ 14.1 குழலிசை ~ 14.2 உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும், உங்கள் அன்புத் தோழி, கோம்ஸ். Click to expand... New reader
GomathyArun said: அன்புத் தோழமைகளே!!! மதிய வணக்கம் இந்த நாள் இனிய நாளாகட்டும் "புல்லாங்குழலே! பூங்குழலே!" கதையின் அடுத்த அத்தியாயம்(14) இதோ: குழலிசை ~ 14.1 குழலிசை ~ 14.2 உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும், உங்கள் அன்புத் தோழி, கோம்ஸ். Click to expand... New reader
R Ram Priya Well-known member Jul 30, 2025 #18 முதல் முறையாக படிக்கிறேன் புத்தகம் கையில் இருந்தும் அந்த சமயம் என் வீட்டில் சூழல் சரியில்லாத காரணத்தால் படிக்க முடியல கதையை நீங்க தளத்தில் போட்டதும் தான் சஸ்பென்ஸ் நிறைந்த கதை என்று தெரிந்தது அதனால் உங்க எல்லோரோடும் சேர்ந்து படிக்க நினைத்து புத்தகத்தை படிக்கல Last edited: Jul 30, 2025
முதல் முறையாக படிக்கிறேன் புத்தகம் கையில் இருந்தும் அந்த சமயம் என் வீட்டில் சூழல் சரியில்லாத காரணத்தால் படிக்க முடியல கதையை நீங்க தளத்தில் போட்டதும் தான் சஸ்பென்ஸ் நிறைந்த கதை என்று தெரிந்தது அதனால் உங்க எல்லோரோடும் சேர்ந்து படிக்க நினைத்து புத்தகத்தை படிக்கல
R Ram Priya Well-known member Jul 30, 2025 #19 அருமையான பதிவு யார் அந்த சங்கரநாராயணன்....??!! விக்ரம்..... ராஜாவுக்கு ராஜமாதாவின் சூழ்ச்சியை சொல்லனும் அதே நேரத்தில் மீனாட்சியின் வருகை எதற்கு என்று ராஜாக்கு தெரியப் படுத்தனும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்த உன் சாமர்த்தியம் பலே பலே ராஜா குறிப்பிட்ட அவன் தந்தையின் நண்பர் தான் மீனாட்சியுடன் குறுஞ்செய்தியில் உறையாடும் அந்த அங்கிளா....!!???
அருமையான பதிவு யார் அந்த சங்கரநாராயணன்....??!! விக்ரம்..... ராஜாவுக்கு ராஜமாதாவின் சூழ்ச்சியை சொல்லனும் அதே நேரத்தில் மீனாட்சியின் வருகை எதற்கு என்று ராஜாக்கு தெரியப் படுத்தனும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்த உன் சாமர்த்தியம் பலே பலே ராஜா குறிப்பிட்ட அவன் தந்தையின் நண்பர் தான் மீனாட்சியுடன் குறுஞ்செய்தியில் உறையாடும் அந்த அங்கிளா....!!???