அவ அப்படி புதுவை கட்டி இருந்தானு நான் சொல்லவே இல்லையே!!! ராஜாவின் சில்மிஷத்தில் அவள் திணறுகிறாள்.. அம்புட்டு தான்..
நல்லா இடுப்பு தெரியுற மாதிரி வேணும்னே சேலை கட்ட வேண்டியது அப்புறம் வெக்கப்படுற மாதிரி சீன் போட வேண்டியது![]()
![]()
![]()
இன்னொரு போன் வச்சிருப்பா என்று சரியா கெஸ் பண்ணிட்டான்
அவ எதுக்காக வந்திருக்கா என்பதை கண்டு பிடிச்சாலும் அவளே சொல்ற வரை தெரியாத மாதிரி தான் இருப்பான்![]()
![]()
![]()
![]()
![]()
செல்போன் கிடைக்குமா![]()