yes...கலை ருத்ரா கிட்ட குற்றவாளி பத்தி சொல்ல போயிருக்கா.. ஆனா சந்திக்கவேயில்லையா..
ருத்ரா மனசுல யாருன்னு பாலாஜியும் நரேனும கேட்டு அவளை ஒதுக்கி வைக்க பார்க்குறானுங்க போல.. யார்க் கிட்ட..
மஞ்சரி![]()
yes, Thank u Mahil sisOh, the culprits are trying to implicate Ruthreshwar in the girl’s disappearance, good plot Goms ma,![]()
![]()
மிக்க நன்றி மாவிசாரணை நல்ல விறுவிறுப்பா போகுதுமா. ருத்ரா இதில் உள்ளே நுழைந்தால் சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாமா?தங்கை மேல் இரண்டு அண்ணங்களுக்கும் ரொம்ப பாசமோ?
எஸ் பட் நடக்காதே!!!!ருத்ரேஷை மாட்டி விட ப்ளான்