@உதயாருத்ராபைரவி தான் அம்முன்னு பேப்பர் பார்க்கும் போதே கண்டு பிடிச்சிட்டானோ
ராதிகா ரொம்ப முட்டாளா இருக்கீங்க![]()
![]()
![]()
இவளை தான் ருத்ரா கல்யாணம் செய்வேன் என்று சொன்னா இந்தம்மா என்ன சொல்லுமோ
துப்பாக்கி காட்டி மிரட்டுனா குள்ளநரி கூட்டம் வேணா பயப்படும்எங்க ஹீரோ ஏன் பயப்பட போறான்
![]()
![]()
![]()
![]()
![]()
வேணா ஆஃபிஸ்ல போய் மீட் பண்ணிக்கோ
வீட்டில் இருந்து வரும் போது ருத்ரா மேல் நல்ல அபிப்பிராயம் இருந்துச்சுஇப்போ மாறிருக்குமோ
பாலாஜிநீ வாங்குன அடி பத்தலையே
இனி தினமும் வாங்குற யோகம் இருக்கும் போலயே
![]()
![]()
![]()
![]()
![]()
பைரவி குடும்பத்தையே ஊரை விட்டு துரத்தி இருக்கானோ
கிருஷ்ணா தான் கலை மரணத்தில் மெயின் அக்யூஸ்ட் என்று நினைக்கிறேன்![]()
![]()
நரேன் இவன் செஞ்ச தப்பை மறைக்க ஹெல்ப் பண்ற மாதிரி இருக்கு
![]()
![]()
![]()
கஜேந்திரன்தேவை இல்லாத ஆசையை அவ மனசில் வளர்க்குறீங்க
அனிதாஃபோர்ஸ் பத்தல இன்னும் சத்தமா கோவமா பேசணும்
அசோக்நீ எவ்வளவு போட்டு வாங்க பார்த்தாலும் அவ மனசில் இருக்கிறதை உன்னால் கண்டு பிடிக்க முடியாது
![]()
![]()
![]()
அதுக்கு சரியான ஆள் கிட்ட இப்போ தான் சிக்கியிருக்கா
![]()
நல்ல ஊதுறீங்க Mahil சிஸ்
Ungalukku thunaikku oththuoothuren naanu.
@MahilrajiniOh what a brilliant episode, Goms ma,. So some knots are unravelling, 1. Balaji has a hand in Bhairavi’s past, any misbehaviour? - like his sons, “womaniser - pembilaiporukki”. 2. Rathika - second wife? 3. Naren and Krishna both involved in Kalaichelvi’s disappearance. Eppudi ennoda guess, 50% marks?
ஹா ஹா.. ருத்ரா வாங்க மாட்டான்..ஒரு எபிசோட்ல ஒருத்தரையாவது அடிச்சிடுறாளே பைரவி, அடுத்து ருத்ரா வாங்குவானோ?இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, இப்படி பாலபிஷேகமே பண்றானே ருத்ரா!!!
பழைய பகைக்கும் சேர்த்து அப்பனும், பிள்ளைகளும் செம்மையா வாங்கப் போறாங்கன்னு நினைக்கிறேன்.