அதானே@Padmasubramanian
பத்மா என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்புடி சின்னப்புள்ளதனமா செய்தா எப்புடி!!! அதானே சிஸ்!!!
-கோம்ஸ்.
வீட்டுக்கு விளக்கேத்த மருமகள் வரனும்னு எதிர்பார்க்குறாங்கன்னா, குடும்ப விளக்கை அணையாமல் காப்பாற்றி சுடர் விட்டு பிரகாசிக்க செய்ய வேண்டுமென அர்த்தம். இது கூட புரியாத ஆள் சின்ன பிள்ளை தானே. பத்மா யோசிமானு பத்மாவே சொல்றேன்.@Padmasubramanian
பத்மா என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்புடி சின்னப்புள்ளதனமா செய்தா எப்புடி!!! அதானே சிஸ்!!!
-கோம்ஸ்.