Enakkum rompa pidikkum but ......Hai saran ji.....
என்னதான் போன்ல கதை படிச்சாலும் புக்கை கையில வச்சி பக்கத்தை திருப்பி படிக்கிறது தனி சுகம்.... எனக்கு ரொம்ப பிடிச்ச 2 கதையும் புத்தகமா வந்தது ரொம்ப சந்தோஷம்..... புக் ஆர்டர் போட்டிருக்கேன்.... வாழ்த்துக்கள் சரண் சிஸ்.....