Crazy Queen
Active member
*நம் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிலர் குறை கூறுவதற்கென்றே பிறவி எடுத்து இருக்கின்றார்கள்,*
அவர்களைப் பற்றியும், அவர் கருத்துக்களைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிக் கொண்டே இருங்கள்
*நாம் பரபரப்பாக இருந்தாலே பாதி சோகம் கண்ணுக்குத் தெரியாது. சுறுசுறுப்பாக இயங்கினாலே எந்த சோகமும் நெருங்கி வராது.*
சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், தன்னம்பிக்கையும் அதிகம் அவமானமும் அதிகம். இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, காலத்தாலும் வீழ்த்த முடியாத வரலாறு படைக்க முடியும்.
*அதாவது நீச்சல் செய்ய முடியாதவர்களால் எப்படி நீரோட்டமுள்ள ஆற்றைக் கடக்க முடியாதோ, அதுபோல முயற்சி செய்ய முடியாதவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.*
ஆகையால் முயற்சி செய்யுங்கள் முள்ளும் மலராகும் விமர்சனம் கூட ஒரு நாள் விருந்தாகும்.
•┈┈• ❀ ❀

❀ ❀ •┈┈•
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவேகவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்*"
அவர்களைப் பற்றியும், அவர் கருத்துக்களைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிக் கொண்டே இருங்கள்
*நாம் பரபரப்பாக இருந்தாலே பாதி சோகம் கண்ணுக்குத் தெரியாது. சுறுசுறுப்பாக இயங்கினாலே எந்த சோகமும் நெருங்கி வராது.*
சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், தன்னம்பிக்கையும் அதிகம் அவமானமும் அதிகம். இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, காலத்தாலும் வீழ்த்த முடியாத வரலாறு படைக்க முடியும்.
*அதாவது நீச்சல் செய்ய முடியாதவர்களால் எப்படி நீரோட்டமுள்ள ஆற்றைக் கடக்க முடியாதோ, அதுபோல முயற்சி செய்ய முடியாதவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.*
ஆகையால் முயற்சி செய்யுங்கள் முள்ளும் மலராகும் விமர்சனம் கூட ஒரு நாள் விருந்தாகும்.
•┈┈• ❀ ❀
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவேகவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்*"