விட்டாலும் விலகாதே! ~ விலகல் 24

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
அதிகாலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(24) இதோ:
விலகல் ~ 24.1
விலகல் ~ 24.2
விலகல் ~ 24.3
விலகல் ~ 24.4

விலகல் ~ 24.5
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
ராஜாராம் சுபா இரண்டு பேரையும் இப்பவும் எனக்கு பிடிக்கல😑 😑 😑 😑 😑 ராகவன் அயோக்கியன் தான் 🙁🙁🙁 ஆனா சாருவால் திருந்தி திவ்யாவுக்கு நல்ல அப்பாவாக தான் வாழுறாரு ☹️☹️☹️அதை இவங்க போய் கலைச்சு விட்டுட்டாங்க 🥺🥺🥺

பதினைந்து வருஷம் அவ சந்தோஷமா தான் வாழ்ந்திருக்கா 🙂🙂🙂 இரண்டு நாள் அனாதை ஆசிரமத்தில் இருந்ததை ஒரு பெரிய கொலை குத்தம் மாதிரி தூக்கிட்டு வந்து இவங்க பிரச்சினை செய்யாமல் இருந்திருந்தா திவ்யா இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டா 🤧 🤧 🤧 🤧

திவ்யா தன் பெத்த பொண்ணு என்று தெரியாமலே அவ மேல் உயிரா இருக்காரு 😐 😐 இரண்டே நாளில் அவளை தேடி பிடிச்சு கூட்டிட்டு வந்துட்டாரு 😖😖😖 அவரோட அன்பால் கொஞ்சம் கொஞ்சமாக சமாதான படுத்தி இயல்பாக்கிருப்பாரு 😒😒😒

ராஜா சுபா இரண்டு பேரும் கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணிருக்கலாம் 🤨 🤨 🤨 பதினைஞ்சு வயசு பொண்ணு எப்படி வேற ஒருத்தரை அப்பா அம்மா என்று ஏத்துக்கும் என்று கொஞ்சம் கூடவா யோசிக்கல 🤨 🤨 🤨 🤨

அவளை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு போனதை வச்சாவது ராகவனுக்கு திவ்யா மேல் இருக்க அன்பை இவங்க புரிஞ்சுக்க வேண்டாமா 😏 😏 😏 திவ்யாவோட சந்தோஷத்துக்காகவாது ராகவனை பத்தின உண்மை அவளுக்கு தெரியாமல் பார்த்திருக்கலாம் 😵 😵 😵 ஆனா ராஜாராம் கூடவா யோசிக்காமல் இப்படி திவ்யா வாழ்க்கைய குழப்பி விடுவாரு 😔😔😔

சாரு நல்லவங்களா இருந்தாலும் ராகவன் கிட்ட தன் பொண்ணு வளர வேண்டாம் என்று வந்திருக்கணும் ☹️ ☹️ இல்லன்னா சாரு இறந்த பிறகு பார்வதி சரியில்லை என்பதை தெரிஞ்சிக்கிட்டு அப்போதாவது கூட்டிட்டு போயிருக்கணும் 😑😑😑

இவங்க ராகவனை தண்டிக்கிறதா நினைச்சு திவ்யாவ தான் தண்டிச்சிருக்காங்க 🤨🤨🤨🤨🤨🤨🤨

ராகவன் பண்ண தப்புக்கு திவ்யாவோட வெறுப்பு தான் தண்டனை 🙁 🙁 🙁 ராஜாராம் சுபா கூட சேருவதில் இப்பவும் எனக்கு விருப்பம் இல்லை 🤧 🤧 🤧

திவ்யா ஹரிஷோட இடத்தில் இருந்து கொஞ்சம் கூட யோசிக்க மாட்டன்னா நீ எதுக்கு லவ் பண்ற 🥶🥶🥶 ஒன்னுக்கு இரண்டு குடும்பமா உன்னை தாங்கி கிட்டு உன் பின்னாடி சுத்துறதால் அவனோட நிலை உனக்கு புரியல 😣😣😣😣😣😣😣

உனக்காக எதுவும் செய்யாத ராஜாராம் மேல் உனக்கு பாசம் இருக்கும் போது அவன் இந்த நிலைக்கு வர உதவி செஞ்சவருக்கு அதுக்கான நன்றிய காட்டி தானே ஆகணும் 🙁🙁🙁 உன்னை பத்தி மட்டும் தான் யோசிக்கணும் என்று நினைக்கிறது தப்பு 😏😏😏😏
 
Last edited:
கொஞ்சம் குழப்பமான அதிர்ச்சி கதை தான். ஆனால் திவ்யா மிகவும் பாவம். சொந்தம் என்று நம்பியவர்கள் ஏமாற்றியதால் உண்மையான சொந்தங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள்.

ஹரிஷ் இனி காதலுக்காக நிறையவே போராடனும். 😍

மாமனாரும், மாப்பிள்ளையும் ஜோர்.🥰 ராஜாராம் உண்மையிலேயே உயர்ந்தவர். அருமை 🥰
 
I
ராஜாராம் சுபா இரண்டு பேரையும் இப்பவும் எனக்கு பிடிக்கல😑 😑 😑 😑 😑 ராகவன் அயோக்கியன் தான் 🙁🙁🙁 ஆனா சாருவால் திருந்தி திவ்யாவுக்கு நல்ல அப்பாவாக தான் வாழுறாரு ☹️☹️☹️அதை இவங்க போய் கலைச்சு விட்டுட்டாங்க 🥺🥺🥺

பதினைந்து வருஷம் அவ சந்தோஷமா தான் வாழ்ந்திருக்கா 🙂🙂🙂 இரண்டு நாள் அனாதை ஆசிரமத்தில் இருந்ததை ஒரு பெரிய கொலை குத்தம் மாதிரி தூக்கிட்டு வந்து இவங்க பிரச்சினை செய்யாமல் இருந்திருந்தா திவ்யா இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டா 🤧 🤧 🤧 🤧

திவ்யா தன் பெத்த பொண்ணு என்று தெரியாமலே அவ மேல் உயிரா இருக்காரு 😐 😐 இரண்டே நாளில் அவளை தேடி பிடிச்சு கூட்டிட்டு வந்துட்டாரு 😖😖😖 அவரோட அன்பால் கொஞ்சம் கொஞ்சமாக சமாதான படுத்தி இயல்பாக்கிருப்பாரு 😒😒😒

ராஜா சுபா இரண்டு பேரும் கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணிருக்கலாம் 🤨 🤨 🤨 பதினைஞ்சு வயசு பொண்ணு எப்படி வேற ஒருத்தரை அப்பா அம்மா என்று ஏத்துக்கும் என்று கொஞ்சம் கூடவா யோசிக்கல 🤨 🤨 🤨 🤨

அவளை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு போனதை வச்சாவது ராகவனுக்கு திவ்யா மேல் இருக்க அன்பை இவங்க புரிஞ்சுக்க வேண்டாமா 😏 😏 😏 திவ்யாவோட சந்தோஷத்துக்காகவாது ராகவனை பத்தின உண்மை அவளுக்கு தெரியாமல் பார்த்திருக்கலாம் 😵 😵 😵 ஆனா ராஜாராம் கூடவா யோசிக்காமல் இப்படி திவ்யா வாழ்க்கைய குழப்பி விடுவாரு 😔😔😔

சாரு நல்லவங்களா இருந்தாலும் ராகவன் கிட்ட தன் பொண்ணு வளர வேண்டாம் என்று வந்திருக்கணும் ☹️ ☹️ இல்லன்னா சாரு இறந்த பிறகு பார்வதி சரியில்லை என்பதை தெரிஞ்சிக்கிட்டு அப்போதாவது கூட்டிட்டு போயிருக்கணும் 😑😑😑

இவங்க ராகவனை தண்டிக்கிறதா நினைச்சு திவ்யாவ தான் தண்டிச்சிருக்காங்க 🤨🤨🤨🤨🤨🤨🤨

ராகவன் பண்ண தப்புக்கு திவ்யாவோட வெறுப்பு தான் தண்டனை 🙁 🙁 🙁 ராஜாராம் சுபா கூட சேருவதில் இப்பவும் எனக்கு விருப்பம் இல்லை 🤧 🤧 🤧

திவ்யா ஹரிஷோட இடத்தில் இருந்து கொஞ்சம் கூட யோசிக்க மாட்டன்னா நீ எதுக்கு லவ் பண்ற 🥶🥶🥶 ஒன்னுக்கு இரண்டு குடும்பமா உன்னை தாங்கி கிட்டு உன் பின்னாடி சுத்துறதால் அவனோட நிலை உனக்கு புரியல 😣😣😣😣😣😣😣

உனக்காக எதுவும் செய்யாத ராஜாராம் மேல் உனக்கு பாசம் இருக்கும் போது அவன் இந்த நிலைக்கு வர உதவி செஞ்சவருக்கு அதுக்கான நன்றிய காட்டி தானே ஆகணும் 🙁🙁🙁 உன்னை பத்தி மட்டும் தான் யோசிக்கணும் என்று நினைக்கிறது தப்பு 😏😏😏😏
Neenga sariya sonneenga
 
Back
Top
Developed and maintained by – Akeshya